சஹ்ரானை கைது செய்ய 340 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான தற்கொலைதாரியான சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட கடும்போக்குவாதிகளை உடனடியாக கைது செய்யுமாறு 340 அறிக்கைகளை சமர்ப்பித்து கோரிக்கை விடுக்கப்பட்டன என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டதாக முன்னாள் அரச புலனாய்வு தலைமை அதிகாரி சிரேஷ்ட பிரதி காவல் துறை மா அதிபர் நிலந்த ஜயவர்தன தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறுத் … Continue reading சஹ்ரானை கைது செய்ய 340 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed